Header Ads

test

கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உரிமை கோரியுள்ள கெஹெல்பத்தர பத்மே.

February 20, 2025
 கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்...Read More

முகமாலையில் வியாபார நிலையம் மீது இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதல்.

February 20, 2025
 முகமாலை வடக்கு A9 வீதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்...Read More

யாழில் மதுபோதையில் நின்றவர்களால் பாடசாலை அதிபர் அடித்துக்கொலை.

February 20, 2025
 யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நின்ற வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபர் ஒருவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் ப...Read More

உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் சிக்ஸர் அடிக்கவே முயற்சிக்கிறது தேசிய மக்கள் சக்தி - கருணாகரன்.

February 20, 2025
உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் சிக்ஸர் அடிக்கவே முயற்சிக்கிறது தேசிய மக்கள் சக்தி. குறிப்பாக வடக்குக் கிழக்கில் உள்ளுராட்சி மன்றங்களிலும் தன...Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பயிர் அழிவு தொடர்பில் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ள கருத்து.

February 20, 2025
 கிளிநொச்சி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பயிர் அழிவு தொடர்பில் உரிய மதிப்பீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழ...Read More

காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்.

February 20, 2025
 நாட்டின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்கள...Read More

நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டையடுத்து தனக்கு பாதுப்பு வழங்குமாறு கோரியுள்ள பா.உ இராமநாதன் அர்ச்சுனா.

February 19, 2025
 கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற ...Read More

பளையில் களைகட்டப்போகும் நர்த்தன சங்கமம் - 2025.

February 19, 2025
கிளிநொச்சி பளையில் சிறப்பான முறையில் தனது பணிகளை முன்னெடுத்துவரும் நடன ஆசிரியர் திருமதி. ஜிலானி சிந்துஜன் அவர்களின் "நாட்டியஷேஷ்ரா நடனா...Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற விவசாய குழுக் கூட்டம்.

February 19, 2025
கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான  விவசாய குழுக் கூட்டம் இன்று (19) காலை 9.30மணிக்கு நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர...Read More

பாராளுமன்றத்தில் தனது அதிருப்தியை வெளியிட்ட சஜித் பிரேமதாச.

February 19, 2025
 நாட்டில் தினமும் கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. வீதியில் நடந்து செல்லவோ அல்லது நீதிமன்றத்திற்குச் செல்லவோ கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவு...Read More
Page 1 of 714123714